sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெண்ணிடம் சீண்டல் கார் டிரைவர் கைது

/

பெண்ணிடம் சீண்டல் கார் டிரைவர் கைது

பெண்ணிடம் சீண்டல் கார் டிரைவர் கைது

பெண்ணிடம் சீண்டல் கார் டிரைவர் கைது


ADDED : டிச 08, 2024 01:11 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணிடம் சீண்டல் கார் டிரைவர் கைது

அந்தியூர், டிச. 8--

அந்தியூர் அருகே பெம்மன்பட்டியை சேர்ந்தவர் செல்வி, 40, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். சமையல் தொழிலாளியான இவர், ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டு, நள்ளிரவில் அந்தியூர் திரும்பினார். அங்கிருந்து கிராமத்துக்கு செல்ல பஸ் இல்லாததால், வாடகை காரில் செல்ல முடிவு செய்தார். காரில் சென்றபோது இருட்டான இடத்தில் நிறுத்திய டிரைவர் அலாவுதீன், செல்வியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் சத்தமிடவே அங்கேயே இறக்கி விட்டுவிட்டு, காரை ஓட்டி சென்று விட்டார். இதுகுறித்து அந்தியூர் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அலாவுதீன் போலீசில் நேற்று

காலை சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us