sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது 12 மணி நேர மின்தடையால் அவதி

/

டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது 12 மணி நேர மின்தடையால் அவதி

டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது 12 மணி நேர மின்தடையால் அவதி

டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது 12 மணி நேர மின்தடையால் அவதி


ADDED : ஆக 09, 2025 02:02 AM

Google News

ADDED : ஆக 09, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, அம்மாபேட்டை, பவானி சாலையில் கரிய காளியம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணயிளவில், பவானியை நோக்கி சென்ற போர்டு பிகோ கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. காரை ஓட்டி வந்தது சித்தோடு, கோஆப்ரேடிவ் காலனியை சேர்ந்த சிவில் இன்ஜினியர் கவுதமன், 31, என தெரியவந்துள்ளது.இவர் நேற்று முன்தினம் காலை, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள சொந்த ஊருக்கு காரில் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில், டிரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு சத்தம் வந்ததால், அக்கம்பக்கத்தினர் வந்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்தனர். மின்தடையால், பழைய மாரியம்மன் கோவில் வீதி, குபேரன் நகர், சிவசக்தி நகர், சாய் நகர், ஜலகண்டாபுரம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை, 10:00 மணி வரை மின்சாரம் இன்றி, இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

அம்மாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us