ADDED : செப் 07, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கொடுமுடியை அடுத்த சாலை புதுார் அண்ணா நகர் காலனியில், கொடுமுடி போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் குமார், 37; எழுநுாற்றுமங்கலம் தேவகியம்மாபுரம் கண்ணன், 25; சாலைபுதுார் கரூர் மெயின் ரோடு காந்தி, 23; ஈரோடு ராசாம்பாளையம் குப்பம்பாளையம் நவீன்குமார், 30, சீட்டாட்டம் ஆடி கொண்டிருந்தனர். நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 36 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.