/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதி மீறிய 80 வாகனங்கள் மீது வழக்கு
/
போக்குவரத்து விதி மீறிய 80 வாகனங்கள் மீது வழக்கு
ADDED : ஆக 07, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஆடி 18ம் தேதி ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய, ஏராளமானோர் வந்தனர். இந்நிலையில் அந்த நாளில் அறச்சலுார், ஓடாநிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதி மீறியதாக 80 டூ-வீலர், நான்கு சக்கர வாகனங்கள் மீது பெருந்துறை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் கூறினர்.