தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போராட்டம் செய்த 39 பேர் மீது வழக்கு

போராட்டம் செய்த 39 பேர் மீது வழக்கு

போராட்டம் செய்த 39 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 07, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழகத்தில் ரயில்வே, வங்கி, அஞ்சல், தொலைத்தொடர்பு துறைகளில், ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து, தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்ததாக கூறி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், ஈரோட்டில் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை-யிலான, 39 பேர் மீதும், சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us