sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போராட்டம் செய்த 39 பேர் மீது வழக்கு

/

போராட்டம் செய்த 39 பேர் மீது வழக்கு

போராட்டம் செய்த 39 பேர் மீது வழக்கு

போராட்டம் செய்த 39 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 07, 2026 06:22 AM

Google News

ADDED : ஜன 07, 2026 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில் ரயில்வே, வங்கி, அஞ்சல், தொலைத்தொடர்பு துறைகளில், ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து, தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்ததாக கூறி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், ஈரோட்டில் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை-யிலான, 39 பேர் மீதும், சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us