/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கண்டன ஆர்ப்பாட்டம் 31 பேர் மீது வழக்கு
/
கண்டன ஆர்ப்பாட்டம் 31 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 09, 2026 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: திருப்பூர் பெருமாநல்லுார் குமரன் குன்று முருகன் கோவிலை பார்வையிட சென்ற, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்-வரா சுப்பிரமணியம் மீது, போலீசாரின் அத்துமீறலை கண்டித்து,
ஹிந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் மாலை, ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் கார்த்தி தலைமையில், மூன்று பெண்கள் உள்ளிட்ட, 31 பேர் பங்கேற்-றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்த்தி, மத்-திய அரசு வக்கீல் முரளி உள்ளிட்ட, 31 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

