sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கண்டன ஆர்ப்பாட்டம் 31 பேர் மீது வழக்கு

/

கண்டன ஆர்ப்பாட்டம் 31 பேர் மீது வழக்கு

கண்டன ஆர்ப்பாட்டம் 31 பேர் மீது வழக்கு

கண்டன ஆர்ப்பாட்டம் 31 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 09, 2026 05:03 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: திருப்பூர் பெருமாநல்லுார் குமரன் குன்று முருகன் கோவிலை பார்வையிட சென்ற, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்-வரா சுப்பிரமணியம் மீது, போலீசாரின் அத்துமீறலை கண்டித்து,

ஹிந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் மாலை, ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் கார்த்தி தலைமையில், மூன்று பெண்கள் உள்ளிட்ட, 31 பேர் பங்கேற்-றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கார்த்தி, மத்-திய அரசு வக்கீல் முரளி உள்ளிட்ட, 31 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us