sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சீமான், நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு

/

சீமான், நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு

சீமான், நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு

சீமான், நா.த.க., வேட்பாளர் மீது வழக்கு


ADDED : பிப் 05, 2025 07:30 AM

Google News

ADDED : பிப் 05, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம், 3ம் தேதி மாலை, 6:00 மணியுடன் ஓய்ந்தது.

நாம் தமிழர் கட்சியினர், ஈரோடு காவிரி சாலை கிருஷ்ணா தியேட்டர் அருகே தெருமுனை கூட்டத்தை, 4:00 மணி முதல் 5:00 மணிக்குள் நடத்தி முடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 6:00 மணி வரை கூட்டம் நடத்தினர். இதுகுறித்து பறக்கும் படையினர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us