sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளி மீது 2 பிரிவுகளில் வழக்கு

/

தொழிலாளி மீது 2 பிரிவுகளில் வழக்கு

தொழிலாளி மீது 2 பிரிவுகளில் வழக்கு

தொழிலாளி மீது 2 பிரிவுகளில் வழக்கு


ADDED : ஜன 13, 2025 02:58 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பல்லக்காபாளையம், ஆயகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 27; கூலி தொழிலாளியான இவர், பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு ஆசை காட்டி திருமணம் செய்ததில், அவர் கர்ப்பமானார்.

இது-பற்றி அறிந்த குழந்தைகள் நல குழுவினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், லோகநாதன் மீது குழந்தை திருமண தடை சட்ட பிரிவு, போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us