தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொழிலாளி மீது 2 பிரிவுகளில் வழக்கு

தொழிலாளி மீது 2 பிரிவுகளில் வழக்கு

தொழிலாளி மீது 2 பிரிவுகளில் வழக்கு


ADDED : ஜன 13, 2025 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2025 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பல்லக்காபாளையம், ஆயகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 27; கூலி தொழிலாளியான இவர், பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு ஆசை காட்டி திருமணம் செய்ததில், அவர் கர்ப்பமானார்.

இது-பற்றி அறிந்த குழந்தைகள் நல குழுவினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், லோகநாதன் மீது குழந்தை திருமண தடை சட்ட பிரிவு, போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us