sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அவதுாறு பதிவு செய்த வாலிபர் மீது வழக்கு

/

அவதுாறு பதிவு செய்த வாலிபர் மீது வழக்கு

அவதுாறு பதிவு செய்த வாலிபர் மீது வழக்கு

அவதுாறு பதிவு செய்த வாலிபர் மீது வழக்கு


ADDED : ஏப் 25, 2025 01:10 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை:

பெருந்துறை, மேக்கூர், கள்ளியம்புதுாரை சேர்ந்த சண்முகம் மகன் சந்தோஷ் என்கிற ரகுமான், 26; பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பேசி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் புகாரின்படி, பெருந்துறை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் மீது பல்வேறு பிரிவுகளில் பல வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us