sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'பெயரை மாற்றினால் கிடைக்காது சிறப்பு; அரசு ஆவணங்களில் வந்தால்தான் மதிப்பு'

/

'பெயரை மாற்றினால் கிடைக்காது சிறப்பு; அரசு ஆவணங்களில் வந்தால்தான் மதிப்பு'

'பெயரை மாற்றினால் கிடைக்காது சிறப்பு; அரசு ஆவணங்களில் வந்தால்தான் மதிப்பு'

'பெயரை மாற்றினால் கிடைக்காது சிறப்பு; அரசு ஆவணங்களில் வந்தால்தான் மதிப்பு'


ADDED : டிச 23, 2025 08:15 AM

Google News

ADDED : டிச 23, 2025 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்க செயலர் பாரதி, துணை தலைவர் செல்வராஜ், இணை செயலர் சக்திவேல் உள்ளிட்டோர், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், மனு வழங்கி கூறியதாவது: கணித மேதை ராமானுஜம் பிறந்த பகுதியான ஈரோடு, கோட்டை, தெப்பக்குளம் வீதிக்கு, ஏழு ஆண்டுக்கு முன் 'கணித மேதை ராமானுஜம் வீதி' என பெயர் மாற்றி அர-சாணை பிறக்கப்பட்டது. ஆனாலும் அரசு ஆவணங்கள், மாநக-ராட்சி ரசீது, அரசு கடிதங்களில் மாற்றப்பட்ட பெயரை பயன்ப-டுத்தாமல், தெப்பக்குளம் வீதி என்றே குறிப்பிடுகின்றனர்.

அதுபோல பிரப் சாலை மீனாட்சிசுந்தரனார் சாலை என்றும், சம்பத் நகர் சாலையில் ஒரு பகுதி திருப்பூர் குமரன் சாலை என்றும், கச்சேரி வீதியில் ஒரு பகுதி திருமகன் ஈவெரா சாலை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சாலை என பெயர் மாற்றி, அர-சாணை வெளியிடப்பட்டது. தற்போதைய வாக்காளர் பட்டி-யலில் கூட இன்னும் பழைய பெயரில்தான் அச்சிட்டுள்ளனர். புதிய பெயரில் மாற்றி அச்சிட்டும், பயன்படுத்தியும் நடைமு-றைக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us