sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை

/

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு முதல்வர் மரியாதை


ADDED : நவ 27, 2025 02:06 AM

Google News

ADDED : நவ 27, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டம், அரச்சலுார் அருகே ஓடாநிலையில் அமைந்திருக்கும், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் மணிமண்டபத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று வருகை புரிந்தார்.

மணிமண்டபத்தின் நுழைவு வாயிலில் இருந்த, தீரன் சின்னமலையின் முழு திருவுருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியைாதை செலுத்தினார். தொடர்ந்து, அவரது உருவப்படத்திற்கு மலர்துாவி வணங்கினார். பின், தீரன் சின்னமலையின் வாரிசுதாரர்கள் முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கினர். முன்னதாக மணிமண்டபத்திற்கு வெளியே காத்திருந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர், ஆரவாரத்துடன் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர்கள் முத்துசாமி, வேலு, நேரு, சாமிநாதன், மதிவேந்தன், கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்.பி.,க்கள் செல்வராஜ், பிரகாஷ், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.,க்கள் ஈஸ்வரன், சந்திரகுமார், வெங்கடாசலம், கலெக்டர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us