sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குழந்தை திருமணம் வாலிபர் மீது போக்சோ

/

குழந்தை திருமணம் வாலிபர் மீது போக்சோ

குழந்தை திருமணம் வாலிபர் மீது போக்சோ

குழந்தை திருமணம் வாலிபர் மீது போக்சோ


ADDED : ஜூலை 08, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி,பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ், 22; கவுந்தப்பாடியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, குழந்தை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதுகுறித்து பெருந்துறை யூனியன் ஊர்நல அலுவலக்கு தகவல் கிடைத்தது

. அக்குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்த விபரங்களின் அடிப்படையில் கோபி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதன்படி யுவராஜ் மீது, மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us