sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாயில் கருப்பு துணி கட்டி கிறிஸ்தவர்கள் போராட்டம்

/

வாயில் கருப்பு துணி கட்டி கிறிஸ்தவர்கள் போராட்டம்

வாயில் கருப்பு துணி கட்டி கிறிஸ்தவர்கள் போராட்டம்

வாயில் கருப்பு துணி கட்டி கிறிஸ்தவர்கள் போராட்டம்


ADDED : ஆக 04, 2025 08:55 AM

Google News

ADDED : ஆக 04, 2025 08:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆள் கடத்தல் மற்றும் கட்டாய மத மாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக, கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ஈரோட்டில், அக்ரஹாரம் அருகில் உள்ள லுார்து மாதா ஆலய வளாகத்தில், கிறிஸ்தவர்கள் நேற்று அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டிருந்தனர். கன்னியாஸ்திரிகள் கைதை கண்டித்தவர்கள், இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்கவும் வலியுறுத்தினர். நுாற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us