ADDED : ஏப் 13, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம் பெயரில், மாதத்தின்
இரண்டாவது, நான்கா-வது சனிக்கிழமை பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதன்படி, 14-வது வார்டுக்குட்பட்ட நெரிக்கல்மேடு பஸ் ஸ்டாப்பை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. துாய்மை பணியாளர்கள் ஸ்டாப்பில் உள்ள குப்பைகளை அகற்றினர்.

