sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சேவல் சண்டை; 10 பேர் கைது

/

சேவல் சண்டை; 10 பேர் கைது

சேவல் சண்டை; 10 பேர் கைது

சேவல் சண்டை; 10 பேர் கைது


ADDED : ஜூலை 21, 2025 04:28 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே ஜம்பை, கருக்குபாளையத்தில் ஏரிக்கரை அருகே, நேற்று மாலை சேவல் சண்டை நடப்பதாக, பவானி போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சென்றபோது சேவல் சண்டை நடப்பது தெரியவந்தது. அதில் ஈடுபட்டிருந்த கருக்குப்-பாளையம் தெற்குதெரு விக்னேஷ், 29, ராசு, 45, வினோத், 29, உட்பட பத்து பேரை கைது செய்தனர். இரண்டு சேவல் மற்றும் 3,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us