sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சேவல் சண்டை:ஐந்து பேர் கைது

/

சேவல் சண்டை:ஐந்து பேர் கைது

சேவல் சண்டை:ஐந்து பேர் கைது

சேவல் சண்டை:ஐந்து பேர் கைது


ADDED : செப் 01, 2025 01:49 AM

Google News

ADDED : செப் 01, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம் ராம் நகரில், சேவலை சண்டையிட செய்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்றபோது நான்கு பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

வீரப்பன்சத்திரம் மாரப்பன் வீதி கண்ணன், 33; நாராயணவலசு இந்திரா நகர் விக்னேஷ், 24; பெரியவலசு பூபதி, 29; வீரப்பன்சத்திரம் காளியப்பா வீதி வெங்கடேஷ், 33; மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி ரஞ்சித், 26, என ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us