ADDED : ஆக 10, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 7,508 ரூபாய்க்கு தேங்காய் ஏலம் நேற்று நடந்தது.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், 278 கிலோ தேங்காய்கள் வரத்தாகி, கிலோ சராசரியாக, 27 ரூபாய்க்கு விற்பனையானது.