sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு விற்பனை

/

வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு விற்பனை


ADDED : ஜூன் 12, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



காங்கேயம், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் வெள்ளகோவில், வாணியம்பாடி, குஜிலியம்பாறை, விளாத்திகுளம், நாச்சிபாளையம், கரட்டுப்பாளையம், முத்துார் பகுதி விவசாயிகள், 64 பேர், 18 ஆயிரம் கிலோ எடை கொண்ட


தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 233.23 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 136.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 38 லட்சத்து, 8,000

ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us