sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்லுாரி மாணவிகள் மாயம்

/

கல்லுாரி மாணவிகள் மாயம்

கல்லுாரி மாணவிகள் மாயம்

கல்லுாரி மாணவிகள் மாயம்


ADDED : நவ 07, 2024 01:31 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி

மாணவிகள் மாயம்

பெருந்துறை, நவ. 7-

பெருந்துறை அடுத்த, கவுண்டன்பாளையத்தை சேர்ந்த மெகபூ பாட்ஷா, 56, தறி தொழிலாளி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகள் அனார்கலி, 22, பெருந்துறையில் பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 4ம் தேதி வழக்கம்போல் கல்லுாரி சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. தனது தங்கைக்கு, இனிமேல் வீட்டுக்கு வரமாட்டேன், சாதித்து விட்டு தான் வருவேன் என்று வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். தோழிகளிடம் விசாரித்தபோது, உடன் படிக்கும், வெண்டிபாளையத்தை சேர்ந்த, 18 வயது மாணவியும் காணவில்லை என்று தெரிய வந்தது. இதுகுறித்து, பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us