sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார் கவிழ்ந்ததில் கல்லுாரி மாணவர் பலி

/

கார் கவிழ்ந்ததில் கல்லுாரி மாணவர் பலி

கார் கவிழ்ந்ததில் கல்லுாரி மாணவர் பலி

கார் கவிழ்ந்ததில் கல்லுாரி மாணவர் பலி


ADDED : நவ 22, 2025 02:18 AM

Google News

ADDED : நவ 22, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், மாணிக்காபுரம் கதிர்வேல், 20; திருப்பூர் பெருந்தொழுவு ஹரிஷ், 20; செவந்தம்பாளையம் தீபக், 20; அறிவொளி நகர் கார்த்திகேயன், 20; திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் கோகுலகிருஷ்ணன், 20; ஐந்து பேரும் சூலுார் அருகே தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவர். கொடைக்கானல் செல்வதற்காக கூண்டாய் வெர்னா காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். திருப்பூர்-தாராபுரம்ரோடு என்.காஞ்சிபுரம் செங்காட்டுதோட்டம் அருகே நள்ளிரவு, 11:00 மணியளவில் சென்றபோது சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனர். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாணவர் கதிர்வேல் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஊதியூர் போலீசார் விசாரிக்

கின்றனர்.






      Dinamalar
      Follow us