sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்லுாரி மாணவி, சிறுமி மாயம்

/

கல்லுாரி மாணவி, சிறுமி மாயம்

கல்லுாரி மாணவி, சிறுமி மாயம்

கல்லுாரி மாணவி, சிறுமி மாயம்


ADDED : ஜூன் 19, 2025 01:38 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கொல்லம்

பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சொட்டு நீர் பாசன தொழில் செய்யும் சதாசிவம் மகள் ஹயன்திகா, 24. தஞ்சாவூரில் உள்ள கல்லுாரியில் எம்.டெக். இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த, 16ல், மகள் கல்லுாரிக்கு செல்லாத விபரம் அறிந்து சதாசிவம், மகளின் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. காணாமல் போன மகளை கண்டு

பிடித்து தர வேண்டும் என, ஈரோடு சூரம்பட்டி போலீசில் சதாசிவம் புகார் செய்தார்.

* ஈரோடு, வில்லரசம்பட்டி போயஸ் கார்டனை சேர்ந்த, 18 வயது சிறுமி ஈரோட்டில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த, 17 காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் தகவல் இல்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us