ADDED : ஏப் 18, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :திருப்பூர், ஆண்டிபாளையம், கொளத்து புதுார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் மகள் வினோதினி, 21; ஈரோட்டில் ஒரு கல்லுாரியில் பி.பார்ம் நான்காமாண்டு படிக்கிறார்.
கடந்த, 15ல் தேர்வு எழுதிய பின் வீட்டுக்கு செல்லவில்லை. வினோதினியின் தாய் தனபாக்கியம் அளித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
