sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்லுாரி மாணவன் விபரீத முடிவு

/

கல்லுாரி மாணவன் விபரீத முடிவு

கல்லுாரி மாணவன் விபரீத முடிவு

கல்லுாரி மாணவன் விபரீத முடிவு


ADDED : நவ 22, 2024 01:15 AM

Google News

ADDED : நவ 22, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி மாணவன் விபரீத முடிவு

பவானி, நவ. 22-

அம்மாபேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டை படகுத்துறை வீதியை சேர்ந்த நடராஜ் மகன் கிரி, 20; குமாரபாளையம் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். சில நாட்களுக்கு முன், தாய் லோகேஸ்வரியிடம், பைக் வேண்டும் என கேட்டுள்ளார்.

கடன் இருப்பதால், பிறகு வாங்கி கொள்ளலாம் என கூறியுள்ளார். நேற்று முன்தினம் சாப்பிட புரோட்டா கேட்டுள்ளார். மாலை வாங்கி தருகிறேன் என்று கூறியதால், கோபித்து கொண்ட கிரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us