sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்

/

வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்

வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்

வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்


ADDED : ஜூலை 16, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே கூகலுார் பிரிவு வாய்க்காலில், சக்கரபாளையம் உபகிளை வாய்க்காலின் கடைமடை பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற, பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பத்-தாண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பால், பாசன நீர் செல்ல முடியா-மலும், பாதை வசதி இல்லாமலும் விவசாயிகள் அவதிப்பட்-டனர். இதையடுத்து வருவாய் துறையினர், போலீசார் மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் அடங்கிய குழு, ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நேற்று துவக்கினர். இதன்படி சக்கரபாளையத்தில் ஆக்-கிரமிப்பில் இருந்த வீடுகள், பொக்லைனில் இடித்து அகற்றப்பட்-டன. சக்கரபாளையத்தில் 4.50 ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us