sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் உத்தரவு

/

சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் உத்தரவு

சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் உத்தரவு

சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் உத்தரவு


ADDED : ஜன 01, 2025 01:18 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஜன. 1-

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், சாக்கடை ஆக்கிரமிப்புகளால், மழை காலங்களில் மழைநீர் வெளியேறாமல் பல இடங்களில் தேங்குகிறது. சில இடங்களில் சாக்கடை கழிவுநீரும் வெளியேற முடியாததால், கொசு எண்ணிக்கை அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

குறிப்பாக சூரம்பட்டி காந்திஜி ரோட்டில் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளால், கழிவு நீர் தேங்கி நிற்பதாக, 33வது வார்டு கவுன்சிலர் ஜெயமணி, கமிஷனர் மனீஷிடம் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் காந்திஜி ரோடு முனியப்ப சுவாமி கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கமிஷனர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதில் பல்வேறு இடங்களில் சாக்கடை ஆக்கிரமிக்கப்பட்டதை பார்த்தார். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

பைக்கில் குட்கா கடத்திய






      Dinamalar
      Follow us