sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புதுவலவு காலனியில் சமுதாயக்கூடம் திறப்பு

/

புதுவலவு காலனியில் சமுதாயக்கூடம் திறப்பு

புதுவலவு காலனியில் சமுதாயக்கூடம் திறப்பு

புதுவலவு காலனியில் சமுதாயக்கூடம் திறப்பு


ADDED : ஜன 04, 2025 02:41 AM

Google News

ADDED : ஜன 04, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுவலவு காலனியில்சமுதாயக்கூடம் திறப்பு

பவானி, ஜன. 4-

அம்மாபேட்டை அருகே பூனாச்சி புதுவலவு காலனியில், அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், 44.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் நல்லசிவம், ஒலகடம் பேரூராட்சி தலைவர் வேலுச்சாமி, அம்மாபேட்டை ஒன்றிய தி.மு.க., செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us