தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 5 ஆடுகள் திருட்டு ஆசாமிகள் மீது புகார்

5 ஆடுகள் திருட்டு ஆசாமிகள் மீது புகார்

5 ஆடுகள் திருட்டு ஆசாமிகள் மீது புகார்


ADDED : மே 09, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியை அடுத்த புங்கம்பள்ளி புதுதோட்டத்தை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன், 44; தோட்டத்தில் பட்டி அமைத்து, வெள்ளாடு வளர்த்து வருகிறார்.

கடந்த, 5ம் தேதி காலை வழக்கம்போல் பட்டிக்கு சென்றபோது, ஐந்து ஆடுகளை காணவில்லை. அவர் புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார், ஆடு களவாணிகளை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us