sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மாநாடு

/

உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மாநாடு

உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மாநாடு

உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மாநாடு


ADDED : ஆக 11, 2025 08:08 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை பணியாளர் அனைவரையும், பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது. தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் சங்க ஈரோடு மாநகர கிளை, கிராம பஞ்., டேங்க் ஆப்ரேட்டர்கள், துாய்மை பணியாளர், துாய்மை காவலர் சங்கம் இணைந்து மாநாட்டை நடத்தின. மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் பொடாரன் துவக்கி வைத்தார். கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சிறப்புரையாற்றினார்.

தேர்தல் வாக்குறுதிப்படி துாய்மை பணியாளர், குடிநீர் பணியாளர், டிரைவர், மேற்பார்வையாளர், கொசு ஒழிப்பு பணியாளர், மேல்நிலை தொட்டி ஆப்பரேட்டர் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாவட்ட ஊராட்சிகளில், 20, 30 ஆண்டாக ஒரே ஊராட்சியில் செயலர்களாக இருப்பவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். ஈரோடு மாநகராட்சியோடு சித்தோடு பேரூராட்சியை இணைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us