sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தில் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு

/

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தில் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தில் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தில் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜன 14, 2026 07:18 AM

Google News

ADDED : ஜன 14, 2026 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: அரசு பள்ளிகளில் பயின்று, நான் முதல்வன் உயர்கல்வி வழி-காட்டி திட்டத்தின் மூலம் பயின்று வரும் மாணவ, மாணவிய-ருக்கு, காங்கேயத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

இதில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டு பள்-ளிகளில் பயின்று, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தற்போது பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் சட்டப்படிப்பு-களில் பயின்று வரும், 23 மாணவ, மாணவியருக்கு, கேடயம் வழங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமி-நாதன் பாராட்டினார். இதில் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்-டலத் தலைவர் இல.பத்மநாபன், தலைமையாசிரியர், ஆசிரி-யர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us