sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ராகுல் குறித்து அவதுாறுகாங்., கட்சியினர் மனு

/

ராகுல் குறித்து அவதுாறுகாங்., கட்சியினர் மனு

ராகுல் குறித்து அவதுாறுகாங்., கட்சியினர் மனு

ராகுல் குறித்து அவதுாறுகாங்., கட்சியினர் மனு


ADDED : செப் 22, 2024 04:07 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கட்சி திருச்செல்வம் தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, விஜய பாஸ்கர், பாஷா உள்ளிட்ட கட்சியினர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் குறித்து, ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, உ.பி., மாநில தலைவரும், அம்மாநில அமைச்சருமான ரகுராஜ் சிங், மகாராஷ்டிரா பா.ஜ., - எம்.எல்.ஏ., சஞ்சய் கெய்க்வாட், தமிழக பா.ஜ., பொறுப்பு தலைவருமான ராஜா, பா.ஜ., தலைவர் தர்விந்தர் சிங் மர்வா ஆகியோர், ஊடகங்கள் மற்றும் மக்களிடையே பேசும்போது கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி, ராகுல் குறித்து அவதுாறு பரப்பி விமர்சனம் செய்து வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us