ADDED : டிச 20, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: காந்தி பெயரில் இருந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் வகையில், 'விக்சித் பாரத் ரோஜ்கார் மற்றும் ஆஜீ-விகா மிஷன்' என மாற்றி மசோதா தாக்கல் செய்துள்ளனர்.
இதை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், மத்திய அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி, மரப்பாலம் நால்-ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பழ-னிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, புனிதன், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

