sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம் ஈரோடு, டிச. 10-

/

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம் ஈரோடு, டிச. 10-

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம் ஈரோடு, டிச. 10-

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம் ஈரோடு, டிச. 10-


ADDED : டிச 10, 2024 01:45 AM

Google News

ADDED : டிச 10, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச. 10-

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ., அரசை கண்டித்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார்.

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மதரீதியாக செயல்பட்டு, கலவரத்துக்கு காரணமானவர்கள் மீதும், இக்கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய அரசு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

* ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகத்தில், அகில இந்திய காங்., முன்னாள் தலைவர் சோனியா பிறந்த நாள் விழா, கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் உடல் நலம் பெற வேண்டி, சர்வமத பிரார்த்தனை நடந்தது.

இதில் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us