sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ விழா நிறைவு

/

அரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ விழா நிறைவு

அரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ விழா நிறைவு

அரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ விழா நிறைவு


ADDED : அக் 16, 2024 01:14 AM

Google News

ADDED : அக் 16, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரங்கநாதர் கோவிலில்

பிரமோற்சவ விழா நிறைவு

ஈரோடு, அக். 16-

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், நடப்பாண்டு புரட்டாசி பிரம்மோற்சவ தேர்த்திருவிழா, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 12ம் தேதி தேரோட்டம் நடந்தது. இதன் பிறகு சேஷ வாகனம், தெற்போற்சவ நிகழ்ச்சி நடந்தது.

நிறைவு நாளான நேற்று காலை யாகசாலை பூஜை, கோபாலகிருஷ்ணர் பிரகார வலம் வருதல், திருவிழா கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு நடந்தது. இரவில் வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us