sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கட்டுமான தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

/

கட்டுமான தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 17, 2025 07:21 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு நலவாரிய அலுவலகம் முன், ஈரோடு மாவட்ட கட்டு-மான தொழிலாளர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் மாவட்ட தலைவர் முருகையா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொழிலாளர்களுக்கு எதிரான, நான்கு சட்ட தொகுப்புகளை மத்-திய அரசு கைவிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். பென்ஷனை, 3,000 ரூபா-யாக உயர்த்தி வழங்க வேண்டும்.

இயற்கை மரணம், விபத்து, திருமணம், கல்வி போன்ற உதவித்-தொகைகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். வாரி-யத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளிகளுக்கு பொங்கல் தொகுப்புடன், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்-தினர். நிர்வாகிகள் மாரப்பன், சுப்பிரமணியம், பொன்பாரதி, மணி, ஆனந்தன், சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us