sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நள்ளிரவில் பெண்ணிடம் சில்மிஷம் சிக்கிய மாநகராட்சி உதவியாளர்

/

நள்ளிரவில் பெண்ணிடம் சில்மிஷம் சிக்கிய மாநகராட்சி உதவியாளர்

நள்ளிரவில் பெண்ணிடம் சில்மிஷம் சிக்கிய மாநகராட்சி உதவியாளர்

நள்ளிரவில் பெண்ணிடம் சில்மிஷம் சிக்கிய மாநகராட்சி உதவியாளர்


ADDED : ஜூலை 06, 2025 01:39 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மாநகராட்சி அலுவலக உதவியாளர் சிக்கினார்.

ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த, 4ம் தேதி நள்ளிரவில், 20 வயது மதிக்கதக்க திருமணமாகாத இளம்பெண் கழிவறைக்கு சென்றார். அவரை மது போதையில் பின் தொடர்ந்த, ஈரோடு பழைய பூந்துறை சாலையை சேர்ந்த ரியாஸ், 28, திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த நோயாளிகள் உறவினர்கள் ரியாசை பிடித்து கவனித்து, அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

விசாரணையில், ஈரோடு மாநகராட்சி அலுவலக உதவியாளராக பணியாற்றுவது தெரியவந்தது. அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இதுதவிர தனியார் செக்யூரிட்டிகளும் பணியில் உள்ளனர். இதை மீறி இளம்பெண்ணிடம் வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us