sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்தி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

/

சத்தி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சத்தி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சத்தி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ADDED : ஜன 01, 2025 01:18 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், ஜன. 1-

சத்தி நகராட்சி கூட்டம், சேர்மன் ஜானகி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்களான பழனிச்சாமி, லட்சுமணன், தனபாக்கியம், பா.ஜ., கவுன்சிலர்களான உமா கார்த்திகேயன், அரவிந்த் சாகர், பா.ம.க., கவுன்சிலர்களான புவனேஸ்வரி, திருநாவுக்கரசு ஆகியோர் கண், வாய்க்கு கருப்பு துணி கட்டி வெளிநடப்பு செய்தனர்.

சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டியும், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் உரிய நீதி கேட்டும், வெளிநடப்பு செய்ததாக கூறினர்.






      Dinamalar
      Follow us