sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மோசடி புகாரில் தம்பதி மீது வழக்கு

/

மோசடி புகாரில் தம்பதி மீது வழக்கு

மோசடி புகாரில் தம்பதி மீது வழக்கு

மோசடி புகாரில் தம்பதி மீது வழக்கு


ADDED : செப் 23, 2025 01:23 AM

Google News

ADDED : செப் 23, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் தயாநிதி, 24; பி.டெக்., பட்டதாரி. இவரிடம் பெருந்துறையை சேர்ந்த ஹரிஸ்வரன், 36, அவரது மனைவி சஞ்சு, 32, ஆகியோர், வேலை வாங்கித்தருவதாக ஏழு லட்சம் ரூபாய் பெற்றனர்.

அவர்கள் கொடுத்த ஆணையை, கொடுமுடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றபோது, போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாநிதி, பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணத்தை தர முடியாது என கூறியுள்ளார். தயாநிதி புகாரின்படி, தம்பதி மீது கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us