sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொலை மிரட்டல் விடுப்பதாக காதல் ஜோடி மனு வழங்கல்

/

கொலை மிரட்டல் விடுப்பதாக காதல் ஜோடி மனு வழங்கல்

கொலை மிரட்டல் விடுப்பதாக காதல் ஜோடி மனு வழங்கல்

கொலை மிரட்டல் விடுப்பதாக காதல் ஜோடி மனு வழங்கல்


ADDED : நவ 11, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பவானி தாலுகா எலவமலை, கரை எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த இந்துமதி, 19; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:

நான் தேவா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். இருவரும் வெவ்வேறு தரப்பை சேர்ந்தவர்கள். இதனால் என்னையும், கணவரையும் கொலை செய்து விடுவதாக, எனது பெற்றோர், அண்ணன், மாமா போன்றோர் தொடர்ந்து மிரட்டுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், அவர்களை அழைத்து பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us