sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாடு வளர்ப்பு பயிற்சி 28ல் துவங்குகிறது

/

மாடு வளர்ப்பு பயிற்சி 28ல் துவங்குகிறது

மாடு வளர்ப்பு பயிற்சி 28ல் துவங்குகிறது

மாடு வளர்ப்பு பயிற்சி 28ல் துவங்குகிறது


ADDED : ஜன 10, 2026 08:20 AM

Google News

ADDED : ஜன 10, 2026 08:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மாடு வளர்ப்பு உட்பட கால்நடை வளர்ப்பில் வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் 'வெற்றி நிச்சயம்' திட்டத்தில் மாடு வளர்ப்பு உதவியாளர் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் 'வெற்றி நிச்சயம்' திட்-டத்தில், திருப்பூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், ஒரு மாத காலம், 'மாடு வளர்ப்பு உதவி-யாளர்' பயிற்சி வழங்கப்படுகிறது. வரும், 28ம் தேதி துவங்க உள்ள இப்பயிற்சியில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

ஒரு மாதம் நடக்கும் பயற்சியில் பங்கேற்பவர்களுக்கு, 6,000 ரூபாய் ஊக்கத் தொகையுடன், சான்றிதழும் வழங்கப்படுகி-றது.மேலும், 'விவரம் தேவைப்படுவோர், 0421 2248524, 94435 51869 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, விளக்கம்

பெறலாம்.






      Dinamalar
      Follow us