ADDED : மார் 10, 2026 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை பகுதி மக்கள் நீண்ட நாளாக, எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை-யேற்று சென்னிமலை டவுன் பஞ்., சார்பில், 15வது வார்டுக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் ரோட்டில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீதேவி அசோக் நேற்று திறந்து வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரபு, பேரூர் செய-லாளர் ராமசாமி, கவுன்சிலர்கள், சொர்க்கம் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

