sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குழாய் ஏர் வால்வு சேதம்; 2 பேர் மீது வழக்குப்பதிவு

/

குழாய் ஏர் வால்வு சேதம்; 2 பேர் மீது வழக்குப்பதிவு

குழாய் ஏர் வால்வு சேதம்; 2 பேர் மீது வழக்குப்பதிவு

குழாய் ஏர் வால்வு சேதம்; 2 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : ஏப் 14, 2025 06:57 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை அடுத்த, சீனாபுரத்தில், கடந்த, 6ம் தேதி அதிகாலை, அத்திகடவு-அவிநாசித் திட்ட குழாய் ஏர் வால்வு மீது லாரி மோதி சேதப்படுத்தியது.

இதுகுறித்த புகாரின்படி பெருந்துறை போலீசார், லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சேதமடைந்த ஏர் வால்வு மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும்.






      Dinamalar
      Follow us