தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாறுமாறாக பயணிக்கும் வாகனங்களால் ஆபத்து

தாறுமாறாக பயணிக்கும் வாகனங்களால் ஆபத்து

தாறுமாறாக பயணிக்கும் வாகனங்களால் ஆபத்து


ADDED : அக் 03, 2024 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை அருகே, தாறுமாறாக பயணிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோபி, ஈரோடு சாலையில் அரசு போக்கு வரத்து கழகத்தின், கிளை பணிமனை உள்ளது. அப்பகுதியில் பிரதான சத்தி சாலையின் மையத்தில், சென்டர் மீடியன்கள் கற்கள் இடை-வெளி விடப்பட்டுள்ளது. இதனால், நாயக்கன்-காடு, அத்தாணி சாலை செல்லும் வாகனங்கள், பணிமனை அருகே தாறுமாறாக திரும்புகிறது. அதேசமயம் பணிமனைக்குள், அரசு பஸ்களும் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இடநெருக்க-டியான பகுதியில், தாறுமாறாக வாகனங்கள் பய-ணிப்பதால், அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்-பட்டுள்ளது. எனவே பிரதான சத்தி மற்றும் ஈரோடு சாலையில், ரப்பர் ஸ்பீடு பிரேக்கர் வசதி செய்ய வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us