sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரைகுறையான பாலம் கட்டமைப்பால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து

/

அரைகுறையான பாலம் கட்டமைப்பால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து

அரைகுறையான பாலம் கட்டமைப்பால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து

அரைகுறையான பாலம் கட்டமைப்பால் வள்ளியாம்பாளையம் பிரிவில் ஆபத்து


ADDED : ஜூன் 23, 2025 05:13 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே கரட்டடிபாளையத்தை கடந்து, பிரதான சத்தி சாலையில் புதுவள்ளியாம்பாளையம் பிரிவு உள்ளது. அப்பகு-தியில் சத்தி சாலையின் குறுக்கே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறுபாலம் கட்டமைப்பு பணி நடந்தது. பணி முடிந்த சூழலில், பாலத்தின் கட்டமைப்பும், பிரதான சத்தி சாலையும் இணைத்து சமமாக மேற்கொள்ளவில்லை.

அப்பகுதியில் ஜல்லிக்கற்கள் சிதறி, கரடு, முரடாக காணப்படுகி-றது. இதனால் அசுர வேகத்தில் பாலத்தை கடக்கும் வாகனங்-களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டூவீலர்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை

நிர்வாகம் முறையாக சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us