sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில்ஆபத்தாக வைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி தடுப்பு

/

கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில்ஆபத்தாக வைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி தடுப்பு

கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில்ஆபத்தாக வைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி தடுப்பு

கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில்ஆபத்தாக வைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி தடுப்பு


ADDED : ஏப் 23, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

கீழ்பாலமாக உள்ளதால் மழை நீர், வடிகால் கசிவு நீரும் எப்போதும் தேங்கும். அந்நீர் வெளியேற பாலத்தின் கீழ்பகுதியில் வடிகால் அமைத்துள்ளனர். அதனை இரும்பு கம்பியால் மூடியுள்ளனர்.

கனரக வாகனங்கள் செல்லும்போது வடிகால் உடைந்தும், சில கல், செங்கல் நகர்ந்தும் பள்ளம் ஏற்படும். தற்போது அதுபோன்ற பள்ளம் ஏற்பட்டு, இரும்பு கம்பி உடைந்து, வாகனங்களின் டயர்கள் சிக்கும் அளவு இடம் ஏற்பட்டுள்ளது.

இதை சரி செய்யாமல், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் இரும்பு தடுப்பு கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக வைத்துள்ளனர்.

அதிக வாகனங்கள் செல்வதால், டூவீலரில் செல்வோரின் கால், கார் போன்ற வாகனங்களின் பக்கவாட்டு பகுதியை கிழித்து விடுகிறது.

இரவில் இது தெரியாமல் பல வாகனங்கள் இடித்து நிற்கின்றன. உடனடி நடவடிக்கை விரைவாக எடுப்பது அவசியம்






      Dinamalar
      Follow us