ADDED : நவ 12, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்: தந்தை புகார்
ஈரோடு, நவ. 12-
ஈரோடு, வி.வி.சி.ஆர்.நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ஷாலினி, 19; ஈரோட்டில் ஒரு நகை கடையில் வேலை செய்தார். கடந்த, 10ம் தேதி வேலைக்கு செல்லாத நிலையில், திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து தந்தை செல்வம் புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார், இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

