sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகள் மாயம்: தந்தை புகார்

/

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : நவ 12, 2024 01:30 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகள் மாயம்: தந்தை புகார்

ஈரோடு, நவ. 12-

ஈரோடு, வி.வி.சி.ஆர்.நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ஷாலினி, 19; ஈரோட்டில் ஒரு நகை கடையில் வேலை செய்தார். கடந்த, 10ம் தேதி வேலைக்கு செல்லாத நிலையில், திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து தந்தை செல்வம் புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார், இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us