ADDED : ஜூன் 10, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, வெண்டிபாளையம், பால தண்டாயுதம் வீதி, குப்பகாட்டை சேர்ந்த தொழிலாளி சேட்டு மகள் பிருந்தா, 16; பிளஸ் 1 மாணவி. கடந்த, 7ம் தேதி அதிகாலை பாத்ரூம் செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றவர், வீடு திரும்பவில்லை.
தந்தை சேட்டு புகாரின்படி, மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.