ADDED : ஜூலை 05, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம்
கே.ஏ.எஸ். நகர் மரப்பாலம் இரண்டாவது வீதி நாகராஜ் மகள் சத்யா, 15;
ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில் வீதியில் ஒரு துணிக்கடையில் வேலை
செய்கிறார்.
கடந்த, 2ம் தேதி மாலை மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறி
வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை நாகராஜ்
புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
