sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகள் மாயம்; தாய் புகார்

/

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : மார் 31, 2025 02:37 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சோலார், இரணியன் வீதியை சேர்ந்த பவுன்ராஜ்-நித்யா மகள் சன்மதி, 17; தனியார் கல்லுாரி மாணவி. கருத்து வேறு-பாட்டால் கணவன்-மனைவி தனித்து வாழ்கின்றனர்.

தாயுடன் சன்மதி வசித்தார். அடிக்கடி மொபைல்போனில் சன்மதி பேசி-யதை தாய் கண்டித்துள்ளார். கடந்த, 28ல் கல்லுாரி செல்லாமல் வீட்டிலிருந்தார். மகளை கண்டித்து விட்டு நித்யா பூக்கடை வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீடு வந்து பார்த்த-போது மகளை காணவில்லை. நித்யா புகாரின்படி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us