sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகள் மாயம்; தாய் புகார்

/

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : நவ 20, 2025 01:47 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, மகள் மாயமானதாக, கவுந்தப்பாடி போலீசில் தாய் புகாரளித்துள்ளார்.

கவுந்தப்பாடி அருகே ஓடத்துறையை சேர்ந்தவர் ரங்கநாயகி, 28. இவர் கணவருடன் கோபித்துக் கொண்டு, தனது 12 வயது மகனுடன், அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த, 10ம் தேதி கோபி சென்று வருவதாக கூறி, வெளியே புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரின் மொபைல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப்பில் இருப்பது தெரியவந்தது. அக்கம்பக்கம், உறவினர் வீடுகளில் தேடியும் ரங்கநாயகி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தாய் கலாமணி, 50, கொடுத்த புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us