sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகள் மாயம்; தாய் புகார்

/

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : டிச 31, 2025 05:36 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே கூகலுாரை சேர்ந்த பண்ணாரி மகள் மஞ்சு, 19; கடந்த, 23ம் தேதி வேலை தேடி வருவதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

மறுநாள் தாய் ஜெயம்மாளுக்கு போன் செய்து, கரூரில் இருப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாக கூறி, சுவிட்ச் ஆப் செய்தார். ஜெயம்மாள் புகாரின்படி கோபி போலீசார் தேடி வருகின்றனர்.* ஈரோடு சூரம்பட்டி டீச்சர்ஸ் காலனி கண்ணகி வீதி தம்பிகாடு பகுதியை சேர்ந்த கருப்புசாமி-சுசீலா தம்பதி மகன் குமார், 35; பக்கவாதம் மற்றும் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். யாசகம் பெற்றதால் மனைவி, மகன், மகள் பிரிந்து சென்று விட்டனர். தாய் சுசீலா குமாரை பராமரித்து வந்தார். அடிக்கடி வீட்டில் இருந்து செல்வார், பிறகு திரும்பி விடுவார். இந்த முறை நவ., 10ம் தேதி வெளியில் சென்றவர் அதன் பிறகு திரும்பவில்லை. சுசீலா புகாரின்படி சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us